பள்ளியின் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் ஆணையை காலதாமதம் இன்றி வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கே எம் திருமணமஹாலில் ஆலோசனைகூட்டம் அஷ்ரப் அன்சாரி தலைமையில்…

அக்டோபர் 24, 2022

போனஸ் வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கப்படாததைக்  கண்டிக்கு தஞ்சையில் ஏஐடியூசி சார்பில்  ஆர்ப்பாட்டம்…

அக்டோபர் 23, 2022

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல்

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி…

அக்டோபர் 23, 2022

புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் கிராமக்கள்…

அக்டோபர் 21, 2022

பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி குடியேறும் போராட்டம்

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அக்.18…

அக்டோபர் 21, 2022

புதுக்கோட்டை – கந்தர்வக்கோட்டை தொகுதிகளின் தேவைகள்: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகளின் தேவைகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய மனுக்கள் மீது மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்…

அக்டோபர் 20, 2022

நூறுநாள் வேலைத் திட்டத்தை சுழற்சியில்லாமல் வழங்கக் கோரி மனு அளித்து போராட்டம்

மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ச்சியாக வேலை வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம்…

அக்டோபர் 17, 2022

திருவொற்றியூரில் வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி  நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் வழக்குரைஞர் ஜி.சுப்பிரமணி தலைமையில்  கண்டன…

அக்டோபர் 14, 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க கோரிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தா மல் போனஸ் வழங்க வேண்டுமென ஏஐடியூசி  வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள்…

அக்டோபர் 12, 2022

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  செவ்வாக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வாயிலருகே நடைபெற்ற…

அக்டோபர் 11, 2022