புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்கள் மீது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார்

அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி…

மார்ச் 31, 2022

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் உயர்மின்கோபுர விளக்கு: அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைப்பு

புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில்  உயர்மின் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு    விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு திடலில் தினமும்  காலை…

மார்ச் 31, 2022

சிறுபத்திரிகைகளை காப்பாற்ற வேண்டும்: இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை

சிறு பத்திரிகைகளை காப்பாற்ற முன்வரவேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர்  க.அசதுல்லா…

மார்ச் 30, 2022

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் அனைத்து சங்கம்ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய (மார்ச் 28,29 தேதி) வேலை நிறுத்தத்தை விளக்கி  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில்  போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்:  பெட்ரோல், டீசல்,…

மார்ச் 22, 2022

நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு: ஏஐடியுசி வரவேற்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம்  வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி…

மார்ச் 21, 2022

வீடு வழங்குவதில் முறைகேடு: விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம்.மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள்…

மார்ச் 18, 2022

ஊர்க்காவல்படையினருக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்குமா

 ஊர் காவல் படை வீரர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பள தொகையை வழங்கி உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் காவல்படை வீரர்கள் கோரிக்கை…

மார்ச் 18, 2022

ஏஐடியுசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்க தொடர் உண்ணாநிலை போராட்டம் ஒத்திவைப்பு

ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் அறிவித்த தொடர் உண்ணாநிலை போராட்டம் வட்டாட்சியர் முன்னிலையில் புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து…

மார்ச் 16, 2022

பணி நிரந்தரம்- காலமுறை ஊதியம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி(மார்ச்14) சென்னையில் பெருந்திரள்முறையீடு

பணி நிரந்தரம்- காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நூறு பல்நோக்கு மருத்துவமனை…

மார்ச் 14, 2022

பத்திரிகையாளர் நல வாரியம்: அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் தமிழக அரசு அமைத்துள்ள பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் நியமிக்க கோரி…

மார்ச் 13, 2022