காவிரி டெல்டாவில் தொடரும் ஹைட்ரோகார்பன் அபாயம் : பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

காவிரி டெல்டாவில்  ஹைட்ரோகார்பன் அபாயம்  தொடருவதாக பூவுலகின் நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவ்வமைப்பினர் வெளியிட்ட அறிக்கை: காவிரிப் படுகையில் Greater Narimanam ML Block,…

மார்ச் 12, 2022

புதுக்கோட்டை அருகே பேருந்து மேற்கூரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்…

புதுக்கோட்டை அருகே  உயிரை பணயம் வைத்து பேருந்தின் மேற்கூரையிலும் படிக்கட்டுகளிலும் தொங்கிச் செல்லும் மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச…

மார்ச் 10, 2022

பொன்னமராவதி மேல வட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தை தரைத்தளத்துக்கு மாற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் மேல வட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை மாற்றுத்திறனாளிகள், பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தரைத்தளத்தில் இயங்கிட மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 9, 2022

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசை வலியுறுத்தி மார்ச் 22-இல்  தஞ்சையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுமென ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு. கும்பகோணம் தமிழ்நாடு…

மார்ச் 8, 2022

பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வேப்பங்காடு கிராம ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.…

மார்ச் 7, 2022

நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்  ஏஐடியுசி தொழில்சங்கம்  வலியுறுத்தியுள்ளது.…

மார்ச் 7, 2022

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் மனு…

மார்ச் 2, 2022

மழை நீர் கால்வாயில் சாக்கடை நீர் கலப்பதால் மாசடையும் பிள்ளையார் குளம் காப்பாற்றப்படுமா ?

புதுக்கோட்டை நகராட்சி வடக்கு 2 , 3 மற்றும் 4 வீதிகளில் உள்ள மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலந்து பிள்ளையார் குளம் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை…

மார்ச் 1, 2022

முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிக்கு அவர் பிறந்த புதுக்கோட்டையில் பொது இடத்தில் உருவச்சிலை அமைக்கப்படுமா?

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமிரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் வளாகங்களைத் தவிர்த்துவிட்டு பொது இடத்தில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென மகளிர் மற்றும் பொதுமக்கள்…

பிப்ரவரி 25, 2022

விழாக்காலத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை

திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க வேண்டுமென முதல்வரை  தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  அச்சங்கத்தின் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம்…

பிப்ரவரி 21, 2022