சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி…

செப்டம்பர் 9, 2025

தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க…

செப்டம்பர் 3, 2025

நாமக்கல்லில் மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்…

செப்டம்பர் 2, 2025

கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்:

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என…

செப்டம்பர் 2, 2025

சோழவந்தானில் பேருந்து வராதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள்

சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும்…

ஆகஸ்ட் 31, 2025

யானைமலை நரசிங்கம் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத பள்ளங்கள்: தடுப்புச் சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை :

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே , 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், பிரசித்தி பெற்ற யோகநரசிம்மர் கோவிலுக்கு அருகே குவாரியில் 20க்கும் மேற்பட்ட ராட்சத பள்ளங்கள்…

ஆகஸ்ட் 31, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழகத்தில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

ஆகஸ்ட் 30, 2025

நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர். இது குறித்து, உழவர்…

ஆகஸ்ட் 30, 2025

அடிப்படை வசதி தான் செய்து தரல, மனு வாங்க கூட ஆள் இல்லையே?: பொதுமக்கள் குமுறல்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குடிநீரில் விஷ ரசாயனம் கலக்கின்ற நிறுவனம்…

ஆகஸ்ட் 29, 2025

சோழவந்தான் அருகே நெல் பயிர்களுக்கு இணையாக களைகள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார்…

ஆகஸ்ட் 28, 2025