நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர். இது குறித்து, உழவர்…

ஆகஸ்ட் 30, 2025

அடிப்படை வசதி தான் செய்து தரல, மனு வாங்க கூட ஆள் இல்லையே?: பொதுமக்கள் குமுறல்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குடிநீரில் விஷ ரசாயனம் கலக்கின்ற நிறுவனம்…

ஆகஸ்ட் 29, 2025

சோழவந்தான் அருகே நெல் பயிர்களுக்கு இணையாக களைகள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார்…

ஆகஸ்ட் 28, 2025

கொல்லிமலையில் இருந்து குதிரைப்பாதை வழியாக எருமப்பட்டிக்கு மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை

கொல்லிமலையில் உள்ள, சேலூர் நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை குதிரைப்பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி, மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட…

ஆகஸ்ட் 25, 2025

முள்ளிப்பள்ளம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை…

ஆகஸ்ட் 25, 2025

சோழவந்தானின் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ணன் கோயில், ஆஞ்சநேயர் கோவில், சனீஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மத்தியில் உள்ள குடிநீர் மேல்நிலை…

ஆகஸ்ட் 25, 2025

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க கோரிக்கை

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…

ஆகஸ்ட் 24, 2025

அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட பணி பாதுகாப்பு சட்டம் தேவை: மாநாட்டில் கோரிக்கை

அரசு அலுவலர்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 24, 2025

வாகன டயர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை

வெளிநாட்டு வாகன டயர்கள் இறக்குமதிக்கு, இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங்…

ஆகஸ்ட் 21, 2025

ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் திணறும் சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . மேலும் , சோழவந்தான் மற்றும் அதன்…

ஆகஸ்ட் 21, 2025