வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

ஆகஸ்ட் 19, 2025

சோழவந்தான் அருகே இலவச பேருந்து மற்றும் சாலை வசதி கேட்டு பெண்கள் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த…

ஆகஸ்ட் 19, 2025

வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தென்காசியில் துரத்தி துரத்தி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்…

ஆகஸ்ட் 18, 2025

தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச்…

ஆகஸ்ட் 14, 2025

நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி: அதிக அளவு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

ஆகஸ்ட் 14, 2025

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…

ஆகஸ்ட் 9, 2025

பேருந்து வராததால் குருவித்துறை மன்னாடி மங்கலம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி:

சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குருவித்துறைக்கு காலை…

ஆகஸ்ட் 7, 2025

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள்,…

ஆகஸ்ட் 5, 2025

கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு: கிருதுமால் நதி விவசாய சங்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் வைகை கிருதுமால் நதி விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. சங்கத் தலைவர் பஷீர் அகமது தலைமை…

ஆகஸ்ட் 5, 2025

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்,…

ஆகஸ்ட் 5, 2025