பொரசப்பாளையம் பகுதியில் சேதமடைந்து ரோடுகள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொரசப்பளையம் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து, புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். இது…

ஜூலை 29, 2025

நாமக்கல்லில் தோல் தொழிற்சாலை அமைக்க தைவான் நிறுவனத்தினர் ஆய்வு: எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக தைவான் நாட்டு நிறுவனத்தினர் வருகை தந்தனர். தோல் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு…

ஜூலை 29, 2025

வாடிப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள்

வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல் ஊன்றிய காவல்துறை அதிகாரியை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது . வாடிப்பட்டி பேரூராட்சி…

ஜூலை 21, 2025

சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்த்தக்குடங்களுடன் விவசாயிகள் மனு

மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா,…

ஜூலை 8, 2025

நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாநில…

ஜூலை 8, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவக்க கோரிக்கை..!

நாமக்கல் ; நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜூலை 5, 2025

அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு: ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவு நீர் வடிகால்…

ஜூலை 1, 2025

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தியபிறகு, இடமாறுதல் கவுன்சலிங்: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்திய பிறகு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

ஜூன் 28, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட…

ஜூன் 28, 2025

நாமக்கல் பழைய பேருந்து நிலைய டூ வீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: இந்து மக்கள் கட்சி புகார்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம அருகில் உள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்டில், டூ வீலர் நிறுத்த ரூ. 10க்கு பதில் 15 வசூலிக்கும் காண்ட்ராக்டர்…

ஜூன் 24, 2025