சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்த்தக்குடங்களுடன் விவசாயிகள் மனு

மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா,…

ஜூலை 8, 2025

நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாநில…

ஜூலை 8, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவக்க கோரிக்கை..!

நாமக்கல் ; நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜூலை 5, 2025

அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு: ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவு நீர் வடிகால்…

ஜூலை 1, 2025

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தியபிறகு, இடமாறுதல் கவுன்சலிங்: முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்திய பிறகு, இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

ஜூன் 28, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட…

ஜூன் 28, 2025

நாமக்கல் பழைய பேருந்து நிலைய டூ வீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: இந்து மக்கள் கட்சி புகார்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம அருகில் உள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்டில், டூ வீலர் நிறுத்த ரூ. 10க்கு பதில் 15 வசூலிக்கும் காண்ட்ராக்டர்…

ஜூன் 24, 2025

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜூன் 18, 2025

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் தோண்டிய’ பள்ளத்தை தான் ஏனோ தானோ என மூடிட்டோம் ஆனா மூட மாட்டேன் என்கிறீர்கள். ஆனால்…

ஜூன் 7, 2025

திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்,…

ஜூன் 4, 2025