முள்ளிபள்ளம் இளங்காளியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று…

ஜூலை 17, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம்: ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்…

ஜூலை 17, 2025

மோகனூர் அருகே ஆதிவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகே நடைபெற்ற ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூர் தாலுகா, மணப்பள்ளி பஞ்சாயத்து, தீர்த்தாம்பாளையத்தில், ஆதிவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில்…

ஜூலை 16, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் : திரண்ட பக்தர்கள் கூட்டம்..!

மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்…

ஜூலை 14, 2025

குடமுழுக்கு விழாவினையொட்டி லேசர் ஒளியில் ஜொலிக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்..!

மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன்…

ஜூலை 13, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மெழுகு அச்சு எடுக்கப்பட்டதா சோமாஸ்கந்தர் சிலை..?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் தற்போது குடமுழுக்குக்காக திருப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லிப் பாபு…

ஜூலை 12, 2025

சத்தீஸ்கர் மாநில அமைச்சர் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!

சத்தீஸ்கர் மாநில வனத்துறை காலநிலை மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கேதர்கஷாப் குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று…

ஜூலை 12, 2025

புத்த, சமண மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: புத்த, சமன மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 11, 2025

தொன்மை மாறாமல் பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் கோயில் பணிகள் : பக்தர்கள் மகிழ்ச்சி..!

இந்தியாவில் உள்ள முக்தி தரும் நகரங்கள் 7 ஆகும். அவற்றுள் தென்னகத்தில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் நகரமாகும். இந்நகரம் முற்காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாகவும் ஆட்சிக்குட்பட்ட சிறந்த நகரங்களில் ஒன்றாகவும்…

ஜூலை 11, 2025

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் மகா யாகம்..!

முக்தி தரும் நகரங்களில் ஒன்றான காட்சிகள் புராதான மடாலயமான ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு உலக நலனுக்காகவும் மன அமைதி மற்றும்…

ஜூலை 10, 2025