பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை…

ஜனவரி 15, 2025

அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா நடைபெற்றது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண…

ஜனவரி 15, 2025

பழம் காய் கனிகளுடன் கண்கவர் காட்சியளித்த அண்ணாமலையார் கோவில் நந்தி

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…

ஜனவரி 15, 2025

மாா்கழி மாதப் பெளா்ணமி; திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

மார்கழி மாத பௌர்ணமி தினமான நேற்றிரவு திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். மாா்கழி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கட்கிழமை அதிகாலை முதல் இன்று செவ்வாய்க்கிழமை…

ஜனவரி 14, 2025

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, திருவூடல் திருவிழாவை கண்டு களியுங்கள்

திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…

ஜனவரி 14, 2025

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்   நடைபெற்றது. புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்   ஆருத்ரா தரிசனம்…

ஜனவரி 13, 2025

அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலை கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில்…

ஜனவரி 12, 2025

மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் தெரியுமா?

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக…

ஜனவரி 11, 2025

காஞ்சியில் தீராத வடகலை , தென்கலை பிரச்சனை! மன அமைதி இழக்கும் பக்தர்கள்

வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளது. முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும்…

ஜனவரி 11, 2025