நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் பவித்ரோத்சவ விழா கோலாகலம்

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் பவித்ரோத்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. பவித்ரோத்சவம் என்பது புனித விழா அல்லது தூய்மைக்கான விழா என்று பொருள்படும். பெருமாள் கோயில்களில் ஆண்டுக்கு…

செப்டம்பர் 7, 2025

கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

செப்டம்பர் 6, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற ஆவணி மாத பௌர்ணமி  பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

செப்டம்பர் 6, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

செப்டம்பர் 5, 2025

சந்திரகிரஹணத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் மாலை 5 மணிக்கு நடை அடைப்பு

வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து, இந்துசமய…

செப்டம்பர் 3, 2025

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: அண்ணாமலையார் கோயிலில் தங்க கவசத்தில் விநாயக பெருமான்

விநாயகர் சதுர்த்தி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கிறது. பொதுவாக, இது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று, களிமண்ணால் செய்யப்பட்ட…

ஆகஸ்ட் 27, 2025

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் இன்று

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் வாரியார். கிருபை” என்றால் கருணை என்றும்,…

ஆகஸ்ட் 25, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை: வெங்கடேசன் எம். எல். ஏ. பங்கேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு…

ஆகஸ்ட் 23, 2025

விமர்சையாக நடைபெற்ற ரமணாஸ்ரமம் மகா கும்பாபிஷேகம்

முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி திருவண்ணாமலை. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

ஆகஸ்ட் 21, 2025

மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயில் திருக்கல்யாண உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பள்ளி பீமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி கிராமத்தில், புராண சிறப்பு பெற்ற பிரகன்…

ஆகஸ்ட் 17, 2025