தென்காசியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு முப்புரிநூல் அணியும் விழா மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகள்

ஆவணி அவிட்டம் நாளான இன்று ஏராளமானவர்கள் பூணூல் அணியும் சடங்குகளை நடத்துவதுண்டு. பிராமணர்கள் மட்டுமல்லாது, வேறு சில சமூகத்தினரும் பூணூல் அணிவது உண்டு அந்த வகையில் தென்காசியில்…

ஆகஸ்ட் 9, 2025

ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார்…

ஆகஸ்ட் 9, 2025

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…

ஆகஸ்ட் 5, 2025

சின்னமுதலைப்பட்டியில் அம்மச்சி அம்மனுக்கு பால் குட ஊர்வலம்: திரளான பெண்கள் பங்கேற்பு

நாமக்கல், சின்னமுதலைபட்டி, அம்மச்சி அம்மனுக்கு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டியில் பிரசித்தி பெற்ற அம்மச்சி அம்மன்…

ஆகஸ்ட் 1, 2025

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம்…

ஜூலை 31, 2025

கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.…

ஜூலை 30, 2025

சபரி மலையில் நிறைபுத்தரி பூஜை..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்கு முன் கற்கடக மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த…

ஜூலை 29, 2025

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருவண்ணாமலை  ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…

ஜூலை 29, 2025

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரு கே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப…

ஜூலை 25, 2025

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு…

ஜூலை 25, 2025