வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் மாதந்தோறும்…

மே 29, 2025

நாமக்கல் முல்லை நகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழா கோலாகலம்

நாமக்கல் முல்லைநகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் முல்லை நகர் வீட்டு…

மே 27, 2025

வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு மகா அபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது…

மே 27, 2025

உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா

பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 26, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

மே 25, 2025

சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா…

மே 25, 2025

சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டம் : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்..!

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சட்டமன்ற அறிவிப்பின் படி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த…

மே 20, 2025

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..! விண்ணதிர்ந்த கோவிந்தா கோஷம்..!

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.…

மே 12, 2025

வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார் 50…

மே 12, 2025

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய…

மே 12, 2025