சதுர்வேத கணபதி கோவில் மண்டலாபிஷேகம்..!
சோழவந்தான். மதுரை,திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து…
Spirituality
சோழவந்தான். மதுரை,திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து…
நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…
மதுரை: மதுரை, சிந்தாமணி பதுவை புனித அந்தோணியர் திருவிழா நிகழ்ச்சி 13 நாட்கள் நடைபெறும். மதுரை சிந்தாமணி அருகே உள்ள சூசையப்பரப்புரத்தில் பதுவை புனித அந்தோணியார் ஆலய…
உசிலம்பட்டி அருகே, ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள் – கல்யாண கருப்பசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம்,…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆனிமாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க பதினொரு…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இன்று மூலவர் முன்பு உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில்…
மதுரை : தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் அர்ச்சனைக்காக வாங்கிச் செல்லும்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பாஜவினர், வேலுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். மதுரையில் முருக…
திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயிலில், ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மலர்கள் விற்பனை அங்காடியை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில்…
வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்…