மதுரை மீனாட்சியை மகிழ்வித்த திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் : ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினார். பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர்…

ஜூன் 17, 2025

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா : பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம்…

ஜூன் 16, 2025

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன்…

ஜூன் 12, 2025

அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில், வைகாசி விசாக பால்குட ஊர்வலம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் அருகே கம்மாளபட்டி, வலசை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, உள்ளிட்ட பரிவார…

ஜூன் 11, 2025

உசிலம்பட்டி காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எழுமலையில் நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை 1 வது வார்டில் அமைந்துள்ள…

ஜூன் 11, 2025

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம்,சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 2தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம்…

ஜூன் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூன் 10, 2025

நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மருக்கு தைலக்காப்பு சாத்துப்படி

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஒரே கல்லில் உருவான சாளக்கிராம மலையின் மேல் பகுதியில், மலை வரதராஜ பெருமாள் கோவிலும், கிழக்குப் பகுதியில், அரங்க நாயகி தாயார்…

ஜூன் 9, 2025

கந்தசஷ்டி கவசம் உருவான கதை தெரியுமா?

இன்று வைகாசி விசாகம், வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானின்…

ஜூன் 9, 2025

உசிலம்பட்டி அருகே சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கற்கோவில் கும்பாபிஷேகம்..!

உசிலம்பட்டி. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில்…

ஜூன் 8, 2025