சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றம்…

ஏப்ரல் 29, 2025

அண்ணாமலையார் கோயிலில் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கொளுத்தும் வெயிலில்  சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,…

ஏப்ரல் 28, 2025

சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள விசாக நட்சத்திர திருக்கோவிலான ‌அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு…

ஏப்ரல் 26, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற சித்திரை மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

ஏப்ரல் 26, 2025

கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு…

ஏப்ரல் 24, 2025

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா: 28ம் தேதி தொடங்குகிறது

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை 20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில்…

ஏப்ரல் 19, 2025

உசிலம்பட்டியில் திருவேங்கடப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கு முகூர்த்தக்கால்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 28 ஆண்டுகளுக்கு பின்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்து அறநிலையத்…

ஏப்ரல் 18, 2025

சோழவந்தான் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட…

ஏப்ரல் 17, 2025

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா  நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…

ஏப்ரல் 16, 2025