சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..! பக்தர்களுக்கு காப்பு மஞ்சள் கயிறு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் கொடியேற்றம் தொடங்கியவுடன் ஆயிர கணக்கில்…

ஜூன் 2, 2025

பாலமேடு முத்தாலம்மன் ஆலய உற்சவ விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு, தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா புதன்கிழமை பூசாரி வீட்டில்…

ஜூன் 1, 2025

அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறை: பொது மக்களின் கருத்து கேட்பு

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் ,  நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு…

ஜூன் 1, 2025

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா  கொடியேற்றம்   நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில்,  வெள்ளிக்கிழமை  7 மணிக்கு அனுக்ஜை,…

ஜூன் 1, 2025

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் மாதந்தோறும்…

மே 29, 2025

நாமக்கல் முல்லை நகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழா கோலாகலம்

நாமக்கல் முல்லைநகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் முல்லை நகர் வீட்டு…

மே 27, 2025

வைகாசி அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு மகா அபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது…

மே 27, 2025

உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா

பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

மே 26, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…

மே 25, 2025

சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா…

மே 25, 2025