திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற சித்திரை மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன்…

ஏப்ரல் 26, 2025

கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை சிவன் கோயிலில் அப்பர் சுவாமி குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு…

ஏப்ரல் 24, 2025

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா: 28ம் தேதி தொடங்குகிறது

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை 20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில்…

ஏப்ரல் 19, 2025

உசிலம்பட்டியில் திருவேங்கடப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கு முகூர்த்தக்கால்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 28 ஆண்டுகளுக்கு பின்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்து அறநிலையத்…

ஏப்ரல் 18, 2025

சோழவந்தான் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட…

ஏப்ரல் 17, 2025

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா  நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…

ஏப்ரல் 16, 2025

அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவத்தில் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார்..!

108திவ்ய தேசங்களில் அஷ்டபுஜங்களைக் கொண்டு அமைந்துள்ள ஒரே பெருமாளான அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவம் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார். பக்தர்கள் வழியெங்கும் சுவாமி தரிசனம் 108…

ஏப்ரல் 15, 2025

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை..!

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…

ஏப்ரல் 15, 2025

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்’- திக்குமுக்காடிய திருவண்ணாமலை..!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…

ஏப்ரல் 15, 2025

பூமிக்கு அடியில் நடக்கும் நடாவி உற்சவம்..!

சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் ஐயங்கார்குளம் நடாவி கிணற்றில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…

ஏப்ரல் 14, 2025