திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2025

உசிலம்பட்டியில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம்..!

உசிலம்பட்டி: இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டருக்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்துவர்களால்…

ஏப்ரல் 13, 2025

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்களின் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில்…

ஏப்ரல் 13, 2025

மந்திராலயத்திற்கு தனியாக வரும் பக்தர்கர்களுக்கு ரூம் கிடையாது

மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்கு  தனியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், மடாலயம் உட்பட அருகிலுள்ள இடங்களில் தங்குமிடங்களைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல்…

ஏப்ரல் 10, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்..!

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள்…

ஏப்ரல் 6, 2025

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடாவி திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..!

பூமிக்கு அடியில் உள்ள கிணற்றிலிருந்து நீர் இருக்கும் பணி விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜர் பெருமாள் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகளில்…

ஏப்ரல் 5, 2025

குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு…

ஏப்ரல் 5, 2025

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் 19ம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள்…

ஏப்ரல் 5, 2025

நூற்றாண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண விழா

முக்தி தரும் நகரில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்றானது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீராமானுஜருக்கு அடுத்தபடியான…

ஏப்ரல் 4, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும்…

ஏப்ரல் 2, 2025