அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவத்தில் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார்..!

108திவ்ய தேசங்களில் அஷ்டபுஜங்களைக் கொண்டு அமைந்துள்ள ஒரே பெருமாளான அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவம் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார். பக்தர்கள் வழியெங்கும் சுவாமி தரிசனம் 108…

ஏப்ரல் 15, 2025

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை..!

தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை – விவசாயம் செழிக்க வேண்டி 51 பொங்கலிடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பல நூறு ஆண்டுகள்…

ஏப்ரல் 15, 2025

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்’- திக்குமுக்காடிய திருவண்ணாமலை..!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12…

ஏப்ரல் 15, 2025

பூமிக்கு அடியில் நடக்கும் நடாவி உற்சவம்..!

சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் ஐயங்கார்குளம் நடாவி கிணற்றில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…

ஏப்ரல் 14, 2025

திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2025

உசிலம்பட்டியில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம்..!

உசிலம்பட்டி: இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டருக்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்துவர்களால்…

ஏப்ரல் 13, 2025

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்களின் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில்…

ஏப்ரல் 13, 2025

மந்திராலயத்திற்கு தனியாக வரும் பக்தர்கர்களுக்கு ரூம் கிடையாது

மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்கு  தனியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், மடாலயம் உட்பட அருகிலுள்ள இடங்களில் தங்குமிடங்களைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல்…

ஏப்ரல் 10, 2025

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்..!

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள்…

ஏப்ரல் 6, 2025

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடாவி திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..!

பூமிக்கு அடியில் உள்ள கிணற்றிலிருந்து நீர் இருக்கும் பணி விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜர் பெருமாள் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகளில்…

ஏப்ரல் 5, 2025