உசிலம்பட்டி அருகே கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்:
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில்…
Spirituality
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில்…
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புதுப்பாளையத்தில்…
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த பூச்சி அத்திப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா வேப்பம்பட்டு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ…
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 3 அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு மருதகாளியம்மன்…
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் இன்று ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் கொண்டார். திருக்கோயில்கள் சார்பாக அவருக்கு சிறப்பான…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…
தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு, சிறப்பு அபிசேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார்…
சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் . சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து…
இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…