மகா கும்பமேளாவில் முதல் முறையாக, கங்கை அலைகளில் ‘யோகா’

லக்னோ பல்கலைக்கழகத்தின் யோகா மற்றும் மாற்று மருத்துவ பீடத்தின் யோகா துறையால், கங்கை அலைகள் குறித்த சிவ ஸ்துதி, யோகா நடனம், யோகா சம்வாத், கும்ப கலாஷ்…

பிப்ரவரி 22, 2025

மகா கும்பமேளா: சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்குமா?

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இந்த எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை…

பிப்ரவரி 22, 2025

மஹாசிவராத்திரி 2025: தேதி, நேரங்கள், சடங்குகள், விரத விதிகள்

சிவபெருமானின் வாழ்வில் அன்று நடந்த பல விளக்கங்களைக் கொண்ட மகாசிவராத்திரி, இந்துக்களும், சிவ பக்தர்களும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்நோக்கும் ஒரு பண்டிகை மற்றும் நிகழ்வாகும். இது மிகவும்…

பிப்ரவரி 20, 2025

ஈஷா யோக மையம் சார்பில் 26ம் தேதி நாமக்கல்லில் மகா சிவராத்திரி விழா

நாமக்கல் நகரில் வருகிற ஈஷா யோகா மையத்தின் சார்பில் முழு இரவு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா…

பிப்ரவரி 20, 2025

‘‘மௌனம்’’ விநாயகர் சொன்ன விளக்கம்..!

மகரிஷி வேதவியாசர் மகாபாரத்தின் கடைசி ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தார். அதை விக்னேஸ்வரர் ஓலைச்சுவடியில் தன் முத்துப் போன்ற அழகிய கையெழுத்தில் எழுதியும் ஆயிற்று. அப்போது வியாசர் சொன்னார்:…

பிப்ரவரி 18, 2025

சிவனை நேரில் பார்த்த ஆங்கிலேயர்…!

சிவபெருமானை நேரில் பார்த்த ஆங்கிலேயர் ஈசன் எப்படி இருந்தார் என அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்தார். பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை…

பிப்ரவரி 16, 2025

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 58.26 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையாக ரூ. 58.26 லட்சம் பெறப்பட்டது. நாமக்கல் கோட்டையில் அருள்மிகு நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மசாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர்…

பிப்ரவரி 14, 2025

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..!

இறைவன் என்றால் “சச்சிதானந்தம்” என்று பொருள். அதாவது, சத் – இருப்பு அல்லது உண்மை. சித் – அறிவு, ஆனந்தம் – பேரின்பம் எனலாம். அதாவது, அறிவின்…

பிப்ரவரி 13, 2025

பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசம்

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருள லட்சக்கணக்கான மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாது சாமி…

பிப்ரவரி 12, 2025

செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 29 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த…

பிப்ரவரி 12, 2025