வாழும்கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் காஞ்சிபுரம் வருகை..!
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் இன்று ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் கொண்டார். திருக்கோயில்கள் சார்பாக அவருக்கு சிறப்பான…
Spirituality
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் இன்று ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் கொண்டார். திருக்கோயில்கள் சார்பாக அவருக்கு சிறப்பான…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…
தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு, சிறப்பு அபிசேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார்…
சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் . சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து…
இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், யோசிக்காமல் ஆகாயம்’ என்று…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூண்டு, வெங்காயம் சேர்க்கப்படாத மசால் வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு…
தை முதல் வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. “புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க…
பாரதம் கொண்டாடும் மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீகத்திருவிழா என ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடி வருகிறது. உலகின் மிக பெரிய ஆன்மீக திருவிழாவான மகாகும்பமேளா உத்திர பிரதேசத்தில்…
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மகா கும்பமேளாவுக்கு வந்திருப்பதை தேசம் பாரத வரவேற்கின்றது. இந்த நூற்றாண்டில் கையடக்க கருவிகளின் நாயகனாக கொண்டாடபடுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர்…