கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, திருவூடல் திருவிழாவை கண்டு களியுங்கள்
திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…
Spirituality
திருவண்ணாமலையில் நாளை திருவூடல் உற்சவம் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை‘ கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பம் என்றால்…
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…
திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக…
வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளது. முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும்…
நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதயை முன்னிட்டு 10ம் தேதி, வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவாதிரை திருவிழாவின் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி பஞ்ச வாத்தியங்கள் முளங்க கோலகலமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான…
நாமக்கல் : நாமக்கல் அறிவுத்திருகோயிலில் உலக அமைதி வார விழா நடைபெற்றது. நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமைந்துள்ள, அறிவு திருக்கோவிலில், உலக அமைதி வார…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை…