அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்…

ஜனவரி 7, 2025

மஞ்சளும் குங்குமமும்..!

இதன் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள். மஞ்சள் குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சமி வாசம் செய்வதாக ஐதிகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்பதை நாம் அறிவோம். வெப்பத்தால் ஏற்படக்கூடிய…

ஜனவரி 7, 2025

பெண்களுக்கு மார்கழி மாதம் ஏன் ஸ்பெஷல்..?

நம் முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களுக்கும் என மாதத்திற்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு…

ஜனவரி 7, 2025

காஞ்சியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் ஜரூர்..!

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பரமபத வாசல் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு அதில் தச அவதாரங்கள், ராமாயணம் மகாபாரத முக்கிய…

ஜனவரி 6, 2025

கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? திருமூலர் சொல்றத கேளுங்க..!

பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது. பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான். ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில்…

ஜனவரி 6, 2025

சாஸ்தா முதல் தரிசனம் தந்த சொரிமுத்து ஐயனார் கோயில்..!

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும்  சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில்,  ஆரியங்காவு,  குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர். சபரிமலையிலேயே  ஐயப்பன்…

ஜனவரி 4, 2025

முருகனின் அறுபடை வீடு ரகசியம்..!

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா? மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள்,…

ஜனவரி 4, 2025

திருவண்ணாமலை பகுதியில் இருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் திருப்பதி பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும்.…

ஜனவரி 4, 2025

திருவண்ணாமலை தீப மலை உச்சியில் அண்ணாமலையார் பாத பரிகார பூஜை

தீபத்திருவிழா நிறைவடைந்ததை ஒட்டி தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும், பஞ்ச பூத…

ஜனவரி 4, 2025

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்,…

ஜனவரி 2, 2025