கள்ளழகர் திருவிழாவுக்கு துருத்தி விற்பனை படு ஜோர்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை…
Spirituality
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை…
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சித்ரா…
தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு…
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும்…
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு…
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…
வேற்றுமையில் ஒற்றுமை பேணும் முறையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ரம்ஜான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.…
கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று புனித வெள்ளி (Good Friday). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நாளாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக…
சேலம், 1,008 சிவாலயத்தில் பொருத்துவதற்காக, நாமக்கல்லில் 1,400 கிலோ எடையில், மெகா ஆலயமணி தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்தபதி ராஜேந்திரன்…
பஞ்சபூதங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைப்பெற்றும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர…