நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்..!

நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதயை முன்னிட்டு 10ம் தேதி, வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

ஜனவரி 8, 2025

திருக்குற்றாலநாதர் ஆலய திருவாதிரை திருவிழா தேரோட்டம்..!

திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவாதிரை திருவிழாவின் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி பஞ்ச வாத்தியங்கள் முளங்க கோலகலமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான…

ஜனவரி 8, 2025

நாமக்கல் அறிவுத் திருக்கோயிலில் உலக அமைதி வார விழா..!

நாமக்கல் : நாமக்கல் அறிவுத்திருகோயிலில் உலக அமைதி வார விழா நடைபெற்றது. நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமைந்துள்ள, அறிவு திருக்கோவிலில், உலக அமைதி வார…

ஜனவரி 8, 2025

திருவண்ணாமலை உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு உத்திராட புண்ணிய காலம் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை…

ஜனவரி 8, 2025

அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்…

ஜனவரி 7, 2025

மஞ்சளும் குங்குமமும்..!

இதன் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள். மஞ்சள் குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சமி வாசம் செய்வதாக ஐதிகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்பதை நாம் அறிவோம். வெப்பத்தால் ஏற்படக்கூடிய…

ஜனவரி 7, 2025

பெண்களுக்கு மார்கழி மாதம் ஏன் ஸ்பெஷல்..?

நம் முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களுக்கும் என மாதத்திற்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு…

ஜனவரி 7, 2025

காஞ்சியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் ஜரூர்..!

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பரமபத வாசல் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு அதில் தச அவதாரங்கள், ராமாயணம் மகாபாரத முக்கிய…

ஜனவரி 6, 2025

கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? திருமூலர் சொல்றத கேளுங்க..!

பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது. பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான். ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில்…

ஜனவரி 6, 2025

சாஸ்தா முதல் தரிசனம் தந்த சொரிமுத்து ஐயனார் கோயில்..!

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும்  சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில்,  ஆரியங்காவு,  குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர். சபரிமலையிலேயே  ஐயப்பன்…

ஜனவரி 4, 2025