பர்வத மலை ஏற கட்டுப்பாடுகள், மலை மீது ஏற கட்டணம்: பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560…

டிசம்பர் 19, 2024

இன்று குறைவில்லா செல்வம் தரும் குசேலர் தினம்-இதை செய்தால் வீட்டில் வறுமை நீங்கும்

மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு . பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதேசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான…

டிசம்பர் 18, 2024

உஷாரா இருங்க! கும்பமேளா பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடி

பிரயாக்ராஜ் நகரில் பிரபல ஹோட்டல்களின் போலி இணையதளங்களை உருவாக்கி முன்பதிவு என்ற பெயரில் மோசடி நடக்கிறது. இது போன்ற ஒரு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு…

டிசம்பர் 17, 2024

மார்கழி முதல் நாளையொட்டி, திருவெம்பாவை பாடி வீதி உலா வந்த மாணவர்கள்

காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை…

டிசம்பர் 16, 2024

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 5வது வார ஞாயிறு மண்டை விளக்கு பூஜை..!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் 5 வது வார ஞாயிற்றுக்கிழமையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில்…

டிசம்பர் 15, 2024

திருவண்ணாமலை தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…

டிசம்பர் 15, 2024

மலை மீது ஒளிர்ந்த மகா தீபம்; அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 13, 2024

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வல்லக்கோட்டையில் குவிந்த முருக பக்தர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற…

டிசம்பர் 13, 2024

திருப்பரங்குன்றம் மலைமேல் அரோகரா கோஷம் முழங்க மகாதீபம் ஏற்றம்

திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு. திருப்பரங்குன்றும் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.…

டிசம்பர் 13, 2024

திருக்கார்த்திகை தீபம் அன்று மாமலையின் மீது இறைஜோதியை ஏற்றுவது யார்? வரலாறு அறிவோம் வாங்க..!

திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…

டிசம்பர் 12, 2024