கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? திருமூலர் சொல்றத கேளுங்க..!
பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது. பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான். ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில்…
Spirituality
பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது. பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான். ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில்…
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும் சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர். சபரிமலையிலேயே ஐயப்பன்…
சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா? மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள்,…
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும்.…
தீபத்திருவிழா நிறைவடைந்ததை ஒட்டி தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும், பஞ்ச பூத…
ஆங்கில புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்,…
திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க இலவச டோக்கன் வரும் 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு…
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நாமக்கல் கோட்டையில்…
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தொண்டரடிப்பொடியாழ்வார். விப்ர நாராயணர் என்ற…