புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா..
புதுக்கோட்டை திருக்கோயில்களை சேர்ந்த வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதியுலா வியாழக்கிழமை நடந்தது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல…
Spirituality
புதுக்கோட்டை திருக்கோயில்களை சேர்ந்த வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதியுலா வியாழக்கிழமை நடந்தது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல…
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் டாக்ஸி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள அருள்மிகு ஆறுபடை சண்முகர் சுவாமி ஆலயத்தின் மார்கழி மாத சிறப்பு வழிபாடும் மண்டல பூஜை வழிபாடும் …
புதுக்கோட்டை வசந்தபுரி நகர் அருள்மிகு வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டைவசந்தபுரி நகர் வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில்…
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை…
புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது…
திருமயம் அருகே கொசப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தென் சபரி ஐயப்பன் கோவிலில் படி பூஜை நடைபெற்றது. ஐயப்பன் கோவிலில் செய்யப்படும் படி பூஜை மகரஜோதி உள்ளிட்டவைகளுக்கு இணையாக…
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாகத நடைபெற்றது. புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலிலில் ஆருத்ரா…
புதுக்கோட்டை திருமயம் சாலை நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரத்தில் அமைந்துள்ள சமஸ்தான ஆதி ராஜகுரு மஹாபாஷ்யம் …
திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 17 ஆண்டு களுக்குப் பிறகு பரம பதவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள…
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு…