திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஐப்பசி  மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், ஐப்பசி வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு…

நவம்பர் 13, 2024

நாகூர் தர்காவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாசர் ஆய்வு

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுவது நாகூர் தர்கா. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி இந்துக்கள் உள்ளி்ட்ட அனைத்து தரப்பு ஆன்மிக வாதிகள்…

நவம்பர் 13, 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

நவம்பர் 13, 2024

கட்டளைதாரர்கள் உபயதாரர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம்: அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நவம்பர் 13, 2024

பௌர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 13, 2024

ஐப்பசி பௌர்ணமி : மதுரை கோயில்களில் 15ம் தேதி அன்னாபிஷேகம்..!

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது…

நவம்பர் 12, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு மேற்கொண்டார் கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம்…

நவம்பர் 12, 2024

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு துவக்கம்..!

நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்திற்கானமுன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி…

நவம்பர் 11, 2024

மூன்றாவது கண் என்பது என்ன?

மூன்றாவது கண் என்பது ஞானம். ஞானம் என்பது அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது. இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம்…

நவம்பர் 10, 2024

தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயிலில் சூரசம்ஹார விழா..!

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…

நவம்பர் 8, 2024