திருச்சி அருகே அன்னாபிஷேக அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்
இறைவன் நமக்கு கொடுத்த அன்னத்தை அவருக்கு அர்ப்பணித்து நம் நன்றியை காட்டும் நாள் தான் அன்னாபிஷேக நாள். இறைவனுக்கு செய்யும் அபிஷேக பொருட்களில் ஒன்றாக ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும்…
Spirituality
இறைவன் நமக்கு கொடுத்த அன்னத்தை அவருக்கு அர்ப்பணித்து நம் நன்றியை காட்டும் நாள் தான் அன்னாபிஷேக நாள். இறைவனுக்கு செய்யும் அபிஷேக பொருட்களில் ஒன்றாக ஆகமங்களில் கூறப்பட்டிருக்கும்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும்…
பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 63. நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை திருக்குடை நன்னீராட்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர்…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில்,பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்வரலிங்கம் ,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.51.02 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.4.42 கோடியில் கட்டப்பட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம், செயல் அலுவலருக்கான அலுவலகம் ஆகியவை திறந்துவைக்கப்பட்டன. தமிழக இந்து சமய…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், ஐப்பசி வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு…
இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுவது நாகூர் தர்கா. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி இந்துக்கள் உள்ளி்ட்ட அனைத்து தரப்பு ஆன்மிக வாதிகள்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…