மதுரை மாவட்ட சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 1008 சங்காபிஷேகமும் , மதுரை மூர்த்தீஸ்வரர் ஆலயத்தில்…
Spirituality
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 1008 சங்காபிஷேகமும் , மதுரை மூர்த்தீஸ்வரர் ஆலயத்தில்…
உலக பாரம்பரிய வார விழாவையொட்டி காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பக்தர்கள் சிற்பக்கலையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருக்கோயில் வளாகத்தில்…
கீழ்க்கண்ட கோயில்களின் சிறப்புகளையெல்லாம் நேரில் சென்று பார்க்க ஆசைப்படுகிறேன். பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்களை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க. ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் உடல்…
‘‘கோ’’ என்றால் இறைவன். ‘‘புரம்” என்றால் “இருப்பிடம்”. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள். “கோபுர தரிசனம்…
பல ஆண்டுகளாக வாடகை தராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 55லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை ஆக்கிரமிப்பில் இருந்து அதிரடியாக இந்து சமய…
தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணியசுவாமி திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து…
மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…
விக்கிரமங்கலம் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேசெல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடு முதலைக்குளம் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நினைத்தாலே முக்தி…
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை இந்திரா நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள செந்தூர் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை…