பௌர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 13, 2024

ஐப்பசி பௌர்ணமி : மதுரை கோயில்களில் 15ம் தேதி அன்னாபிஷேகம்..!

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது…

நவம்பர் 12, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு மேற்கொண்டார் கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம்…

நவம்பர் 12, 2024

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு துவக்கம்..!

நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்திற்கானமுன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி…

நவம்பர் 11, 2024

மூன்றாவது கண் என்பது என்ன?

மூன்றாவது கண் என்பது ஞானம். ஞானம் என்பது அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது. இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம்…

நவம்பர் 10, 2024

தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயிலில் சூரசம்ஹார விழா..!

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…

நவம்பர் 8, 2024

கன்னிகாபுரம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம்…

நவம்பர் 8, 2024

இன்று சூரசம்ஹாரம்: காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் குவிந்த பக்தர்கள்

காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நாளன்று வேண்டுதலை நிறைவேற்றஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அரோகரா கோஷம் விண்ணைத் தொடுகிறது. ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில்…

நவம்பர் 7, 2024

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் நாளை 8ம் தேதி வெள்ளோட்டம்!

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம்…

நவம்பர் 7, 2024

திருவண்ணாமலை மகா தீபத்தன்று கோயிலுக்குள் இவ்ளோ பேர் மட்டுமே அனுமதி..!

திருவண்ணாமலை மகா தீபத்திற்கு கோயிலுக்குள் 11,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் பரணி தீபம் மற்றும் மகா…

நவம்பர் 5, 2024