சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தரை தாக்கிய வியாபாரிகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரை உள்ளூர் வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி…

நவம்பர் 17, 2024

கார்த்திகை முதல் ஞாயிறு: நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ நரசிம்ம…

நவம்பர் 17, 2024

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் மண்டை விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர பக்தர்கள் மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு…

நவம்பர் 17, 2024

காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு நாளில் சிவபூஜை செய்த பக்தர்கள்

காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு சிவ பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..பாலாற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணலில் சிவலிங்கம் வடிவமைத்து சிவ பூஜை செய்து வழிபட்டனர்.. 12…

நவம்பர் 16, 2024

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் அண்ணாபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

நவம்பர் 16, 2024

கார்த்திகை தீப திருவிழா:தலைமைச்செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,,…

நவம்பர் 16, 2024

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமம் ஆர்சி தெருவில் உள்ள காளியம்மன் கோயில் , விநாயகர் கோவில் மாரியம்மன் கோவில்,கருப்புசாமி கோவில் ஆகிய கோவில்களில் அஷ்ட பந்தன மகா…

நவம்பர் 15, 2024

திருமண தடையா..? தோஷ ஜாதகமா..? இந்த கோயில்களில் பரிகார பூஜை செய்யுங்க..!

பொதுவாகவே பெற்றோர் தங்களது மகள் அல்லது மகனுக்கு சரியான வயதில் திருமணம் நடந்துவிடவேண்டும் என்று எண்ணுவது இயல்பான ஒன்று. ஆனால் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமணம்…

நவம்பர் 15, 2024

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: நடப்பட்டது பந்தக்கால்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு  பந்தக்கால் நடப்பட்டது. பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும்…

நவம்பர் 15, 2024

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ‘குட் நியூஸ்’

சபரிமலை பக்தர்களின் நெரிசலை கருத்தில் கொண்டு சபரிமலை சாலை இன்று ஒரு மணி நேரம் முன்னதாக திறக்கப்படுகிறது. அதன்படி மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என தேவஸ்தானம்…

நவம்பர் 15, 2024