திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச். 5 ல் பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் வட்டம், இளஞ்சாவூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனிப் பெருந்திருவிழா மார்ச் 5 -ல் பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது. உலகாளும் உமையவளாம்-தேவி நின் வடிவிலே…










