புதுகை தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு இன்று விமர்சனம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மேல ராஜா வீதியில்…
Spirituality
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு இன்று விமர்சனம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மேல ராஜா வீதியில்…
திருமயம் புனித அடைக்கல மாதா ஆலயம் புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் அன்னதான விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. புனித செபஸ்தியார் இத்தாலி நாட்டில் அரிய நற்பண்புகளின்…
புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை வசந்தபுரி நகர் வசந்தவிநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வாரியாபட்டி புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் 30 -ஆம் ஆண்டு புனித செபஸ்தியார்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பங்குத் தந்தை…
திருமயம் கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிக்கிழமை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில்…
நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும் (வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்) மற்றும் விநாயகரைப்பற்றி தெரியாத ரகசியமும் தொடர்பான அரிய பதிவு. ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக…
ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது. ரயில் எண் 22613 RMM AYC…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடியாக மீட்டனர். தஞ்சாவூர் இணை ஆணையர் (மண்டலம்)…
ராமன் என்றாலே இன்பத்தை அளிப்பவன் என்று அர்த்தம் என காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார். ராமா என்ற நாமத்தை மூன்று முறை கூறினால் 1000 முறை கூறியதற்கு…
புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில்…