கந்த சஷ்டி கவசம்-Kandha Sasti Kavasam Kantha Sasti Kavasam Lyrics in Tamil
Kandha Sasti Kavasam Kantha Sasti Kavasam Lyrics in Tamil கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்…
Spirituality
Kandha Sasti Kavasam Kantha Sasti Kavasam Lyrics in Tamil கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்…
தமிழகத்தினைப் பொறுத்தவரை எந்தவொரு சுப விசேஷம் என்றால் முதலில் வணங்குவது பிள்ளையாரைத்தான். கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் மஞ்சளிலே பிள்ளையார் செய்து வழிபடுவார். முதற்கடவுள் விநாயகரை வணங்காமல் எந்த…
திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் மிகப் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை…
புதுக்கோட்டை அருகே உள்ள புத்தாம்பூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சத்திய ஞான சபை திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சன்மார்க்க…
குழிபிறை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குழிபிறை ஊராட்சியில் நகரத்தார்களுக்குச்சொந்தமான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. குழிபிறை…
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமிஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள…
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு இன்று விமர்சனம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மேல ராஜா வீதியில்…
திருமயம் புனித அடைக்கல மாதா ஆலயம் புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் அன்னதான விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. புனித செபஸ்தியார் இத்தாலி நாட்டில் அரிய நற்பண்புகளின்…
புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை வசந்தபுரி நகர் வசந்தவிநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வாரியாபட்டி புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் 30 -ஆம் ஆண்டு புனித செபஸ்தியார்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பங்குத் தந்தை…