கார்த்திகை மாதப்பிறப்பு… காதிபவனில் களைகட்டும் துளசி மாலை விற்பனை

கார்த்திகை மாதப்பிறப்பு நெருங்கி வரும் நிலையில் புதுக்கோட்டை காதிபவனில்  ருத்ராட்சமாலை  துளசி மணி மாலை விற்பனை  களைகட்டியுள்ளது. புதுக்கோட்டையில் கீழ ராஜ  வீதியி லுள்ள காதிபவனில் சபரிமலை…

நவம்பர் 14, 2022

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் காட்டுபாவா பள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா புதன்கிழமை இரவு  தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை…

நவம்பர் 11, 2022

திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம்…

திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் (நவ.7) இன்று.. தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக்…

நவம்பர் 7, 2022

இரும்பாடி காசி விஸ்வநாதர் சுவாமி – விசாலாட்சி அம்மன் கோவிலில் பாலாலயம்

இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி உடனுறை  விசாலாட்சி அம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த  காசி…

நவம்பர் 4, 2022

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து, சென்னையில்  வரும் 5 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திருவில்லிபுத்தூர்  ஜீயர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில்…

நவம்பர் 4, 2022

விருதுநகர் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு..

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம்…

நவம்பர் 4, 2022

மணலியில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: பக்தர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி..

:சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு திருடி செல்லப்பட்ட சம்பவம்…

நவம்பர் 3, 2022

புதுக்கோட்டையில் கல்லறை திருநாள்… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கல்லறை திருநாள் என்பது சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கிறிஸ்தவர்களால் கடைப் பிடிக்கப்படுகிறது. கல்லறை திருநாளான (நவ.2) இன்று இறந்தவர்களின் புதுக்கோட்டையிலுள்ள கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.…

நவம்பர் 2, 2022

சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூல…

அக்டோபர் 31, 2022

பழமுதிர்சோலையில் சஷ்டி திருவிழா கோலாகலம்

மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் அமைய பெற்றுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இந்தமுருகன்…

அக்டோபர் 31, 2022