ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில் லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி விழா
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி பெரிய அனுமார்…
Spirituality
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி ஆலயத்தில் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜயந்தி விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி பெரிய அனுமார்…
ஓணம் பண்டிகை கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட பத்து நாட்கள் கொண்டாடப்படக்கூடிய மிகப் பிரம்மாண்டமான பண்டிகை ஆகும். பண்டிகை மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை உணர்த்துவதாகவும், மிகச்சிறந்த அரசன்…
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும், ஸ்ரீ முத்துமாரி அம்மன் எலுமிச்சை பழம் மற்றும்அலங்காரம் …
புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஸ்ரீ அஷ்ட தச புஜ மகாலட்சுமி துர்கா தேவி மஞ்சள் காப்பு அலங்காரம்…
புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த பிருந்தாவனம வடக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10 -ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா…
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருவொற்றியூர் காலடி பேட்டையில்…
புதுக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு…
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ விழாவின் சிறப்பு: சிவ வழிபாட்டில், முக்கியமானது பிரதோஷம். எந்த நாளில்…
புதுக்கோட்டை அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை அருள்மிகு கோகர்ணேசுவரர் ஆலயத்தில் அரைக்காசு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை மற்றும் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த அருள்மிகு …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரசு சார்பில் வள்ளலார்-200 முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை(13.8.2023) நடைபெறுகிறது. இந்துசமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை (எண்.47 சட்டமன்ற அறிவிப்பு 2022-2023 -ஆம்…