தனியார் கோவிலில் உண்டியல் வைப்பதா? இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிர்ப்பு..
ஈரோட்டை அடுத்த தென்முகம் வெள்ளோடு பகுதியில் ராசா சுவாமி நல்ல மங்கையம்மன் கோயிலை குலதெய்வமாக கொண்டு சாத்தந்தை குலத்தினர் வழிபட்டு வருகின்றனர். சாத்தந்தை குல மக்களிடம் மட்டுமே…










