சென்னிமலை அய்யப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
சென்னிமலையில் உள்ள அய்யப்ப சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலையில் அய்யப்பா நகரில் உள்ளது அய்யப்ப சாமி கோவில். மிகவும்…
Spirituality
சென்னிமலையில் உள்ள அய்யப்ப சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலையில் அய்யப்பா நகரில் உள்ளது அய்யப்ப சாமி கோவில். மிகவும்…
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜைகள் இன்று…
கோபி அருகேயுள்ள அளுக்குளி சோளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பவானி ஆற்றங்கரை யிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோபி அடுத்த அளுக்குளியில்…
சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசானி அம்மன் கோயில் தைத்திருவிழாவில் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வழிபாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே…
பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 அன்று நடைபெற இருக்கிறது. மேலும், தைப்பூச விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்த விழாக்களை கருத்தில்…
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச் சபையினர் சார்பில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட்…
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோயிலில் தை மாதம் குருவார பிரதோஷ விழா விமரிசையாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரலிங்கம் நந்திகேஸ்வரர்…
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில்பொங்கல் பண்டிகை சிறப்பு வழிபாடு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உழவு தொழிலுக்கு முதன்மையாக உள்ள சூரிய பகவானுக்கு வழிபாடு…
கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 …
சென்னை மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் 43 -ஆவது ஆண்டு பெருவிழாவினையொட்டி சனிக்கிழமை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள்…