குமரி முதல் இமயம் வரை கோயில்களில் தடம் பதித்த தேனி ஸ்தபதி…!
குமரி முதல் இமயம் வரை கோயில் உருவாக்கத்தில் தடம் பதித்து சாதனை படைத்து வருகிறார் தேனியைச் சேர்ந்த ஸ்தபதி. தேனியை சேர்ந்தவர் சிவசங்கரநாராயணன். இவர் கடந்த 1975ம்…
Spirituality
குமரி முதல் இமயம் வரை கோயில் உருவாக்கத்தில் தடம் பதித்து சாதனை படைத்து வருகிறார் தேனியைச் சேர்ந்த ஸ்தபதி. தேனியை சேர்ந்தவர் சிவசங்கரநாராயணன். இவர் கடந்த 1975ம்…
பொற்பனைக்கோட்டை பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை அருகிலுள்ள இந்துசமய அறநிலையத்துறை சேர்ந்த பொற்பனைக் கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை யொட்டி…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரஹதாம்பாள் கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆராதனை விழா திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான் தலைமையில் நடைபெற்றது. பிரஹதாம்பாள் ஆராதனை…
புதுக்கோட்டை மேலராஜவீதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் மேலராஜவீதியுள்ள நாகமுத்துப்பிள்ளை பஜனை மடத்தில் அமைந்துள்ள அருள்மிகு…
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழாவில் நூற்றுக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜ கோபுர…
புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில்…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு…
சென்னிமலையில் உள்ள அய்யப்ப சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலையில் அய்யப்பா நகரில் உள்ளது அய்யப்ப சாமி கோவில். மிகவும்…
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜைகள் இன்று…
கோபி அருகேயுள்ள அளுக்குளி சோளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பவானி ஆற்றங்கரை யிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோபி அடுத்த அளுக்குளியில்…