ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து, சென்னையில்  வரும் 5 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திருவில்லிபுத்தூர்  ஜீயர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில்…

நவம்பர் 4, 2022

விருதுநகர் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு..

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம்…

நவம்பர் 4, 2022

மணலியில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: பக்தர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி..

:சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு திருடி செல்லப்பட்ட சம்பவம்…

நவம்பர் 3, 2022

புதுக்கோட்டையில் கல்லறை திருநாள்… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கல்லறை திருநாள் என்பது சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கிறிஸ்தவர்களால் கடைப் பிடிக்கப்படுகிறது. கல்லறை திருநாளான (நவ.2) இன்று இறந்தவர்களின் புதுக்கோட்டையிலுள்ள கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.…

நவம்பர் 2, 2022

சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூல…

அக்டோபர் 31, 2022

பழமுதிர்சோலையில் சஷ்டி திருவிழா கோலாகலம்

மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் அமைய பெற்றுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இந்தமுருகன்…

அக்டோபர் 31, 2022

கந்தசஷ்டி.. மதுரை கோயில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு

மதுரை நகரில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தா…

அக்டோபர் 31, 2022

புதுக்கோட்டை  சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டை  அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில்   கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்  கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் விழாவில் பங்கேற்று…

அக்டோபர் 30, 2022

ஐப்பசி ஞாயிறு… சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை  திருவப்பூர் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை நாளில்  அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது. மாலையில்  சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு…

அக்டோபர் 30, 2022

பொற்பனைக்கோட்டை  பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

பொற்பனைக்கோட்டை   பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் , ஐப்பசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு  வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக் கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை…

அக்டோபர் 25, 2022