சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜைகள் இன்று…










