புதுக்கோட்டையில் கல்லறை திருநாள்… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கல்லறை திருநாள் என்பது சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கிறிஸ்தவர்களால் கடைப் பிடிக்கப்படுகிறது. கல்லறை திருநாளான (நவ.2) இன்று இறந்தவர்களின் புதுக்கோட்டையிலுள்ள கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.…










