கார்த்திகை மாதத்தில் பழனி முருகனை தரிசித்த 11 லட்சம் பக்தர்கள்
பழனி முருகனை கார்த்திகை மாதம் மட்டும் 11 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட தகவல்: பழனி முருகன்…
Spirituality
பழனி முருகனை கார்த்திகை மாதம் மட்டும் 11 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட தகவல்: பழனி முருகன்…
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் –…
புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயிலில் மார்கழி மாத அஷ்டமி நாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கி.பி. 1071-1123 இல் ஆண்ட முதலாம்…
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி, கூத்தாச்சி பட்டி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக…
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனுறை ஸ்ரீ காசி விசாலாட்சியம்மன் ஆலய கார்த்திகை கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சோமவார விழாவில் 108 சங்காபிஷேகம்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் மஹா யாகம் ,ஏக தின லட்சார்சனை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம்…
புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி திருக் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டைகுமரமலை பாலதண்டாயுதபாணிகோவிலில் கார்த்திகையைகடைசி சோமவாரம் முன்னிட்டு காலையில் சுவாமிக்கு …
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஏக தின லெட்சார்சனை திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஏக…
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. குமரமலைபாலதண்டாயுதபாணிகோவிலில் திருக்கார்த்தி கையை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு …
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகுஸ்ரீ அழகர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றன.…