புதுக்கோட்டை மேல ராஜவீதி நகர காவல்நிலையம் அருகே காணா குண்டு விநாயகர் கோயிலில் பாலாலயம்
புதுக்கோட்டை மேலராஜவீதி நகர காவல்நிலையம் அருகிலுள்ள காணா குண்டு விநாயகர் கோயிலில் பாலாலயம் சிறப்பாக நடந்தது …
Spirituality
புதுக்கோட்டை மேலராஜவீதி நகர காவல்நிலையம் அருகிலுள்ள காணா குண்டு விநாயகர் கோயிலில் பாலாலயம் சிறப்பாக நடந்தது …
புதுக்கோட்டை அருகிலுள்ள , விஜயபுரத்தில் அருள்மிகு பழனி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகபூஜைகளை சிவாசாரிகள் தொடக்கி வைத்தனர். பின்னர் நவக்கிரக ஹோமம்,…
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்ஆடிமாத நிறைவு முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு சந்தனக்காப்பு மலர் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வருகை தந்து…
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் திங்கட்கிழமை பொது விருந்து நடைபெற்றது. இதில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்…
புதுக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு …
புதுக்கோட்டை மேல ராஜ வீதியிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோயிலில் ஆடிபெருக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும்…
புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கை நீர்நிலைகளில் உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடினர். பல்வேறு திருவிழாக்கள், முக்கிய பூஜைகள் மற்றும் தெய்வ வழிபாட்டுக்கான மாதமாக திகழ்வது ஆடி மாதம். ஆடி அமாவாசை, ஆடிப்பூரம்,…
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம் மன் கோயிலில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று…
புதுக்கோட்டை ஆஞ்சநேயர்கோயிலில் அனுமன் திருச் சபையினர் சார்பில்ஆடிஅம்மாவசை யை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய…
ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன்படி புதுக்கோட்டை மேல…