சபரி மலையில் நிறைபுத்தரி பூஜை..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்கு முன் கற்கடக மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த…

ஜூலை 29, 2025

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருவண்ணாமலை  ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…

ஜூலை 29, 2025

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரு கே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப…

ஜூலை 25, 2025

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்: திருவண்ணாமலையில் நூதன வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில், குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு…

ஜூலை 25, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க பதினொரு…

ஜூலை 23, 2025

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா : குவிந்த பக்தா்கள்!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில், கோயிலில் பத்து நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.…

ஜூலை 21, 2025

உத்திரமேரூர் அருகே தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

உத்திரமேரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் 41ம் ஆண்டு தீ மிதி திருவிழாவில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.…

ஜூலை 20, 2025

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

ஜூலை 20, 2025

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது!

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நுன்வான் மற்றும் பால்டால் முகாம்களில்…

ஜூலை 18, 2025

ஆடி வெள்ளிக்கிழமை கோயில்களில் சிறப்பு பூஜை..!

மதுரை. மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது‌. மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை…

ஜூலை 18, 2025