காரியாபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா பேரணி

காரியாபட்டியில், விஸ்வ கர்மா ஜெயந்தி விழா மற்றும் பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடை பெற்றது.…

செப்டம்பர் 17, 2025

பாலமேடு அருகே ரூ.3.60 கோடியில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை: எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் சாத்தியார் அணை நீர் வரத்து ஆற்றில் புதிய பாலம்…

செப்டம்பர் 17, 2025

புதிய உயர்மட்ட பாலங்கள் திறந்து வைத்த அமைச்சர் வேலு

நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கேவெறையூர் தண்டரை சாலையில் புதிய உயர்மட்ட பாலம் மற்றும் டி.வளசை-சு. வாளவெட்டி கிராமங்களை இணைக்கும் புதிய உயர்மட்ட…

செப்டம்பர் 17, 2025

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும்…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழா

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாட்டப்பட்டது. கல்லூரி முதல்வர்…

செப்டம்பர் 16, 2025

அதிமுகவில் மட்டுமே உழைக்கும் தொண்டர்களுக்கு பதவிகள் தேடி வரும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுகவில் மட்டும் உழைக்கும் தொண்டர்களுக்கு, எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல்லில் 850 மகளிர் குழுவினருக்கு வங்கி கடன் உதவி: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 850 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 79.96 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். தமிழ்நாடு துணைமுதலமைச்சர்…

செப்டம்பர் 16, 2025

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மறுநாள் 18ம் தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

செப்டம்பர் 16, 2025

உசிலம்பட்டி நகர்மன்ற சேர்மனாக பதவியேற்ற அதிமுக தலைவி

உசிலம்பட்டி அதிமுக நகர்மன்ற சேர்மன் தகுதி நீக்கத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக பதவி ஏற்க அனுமதிக்காத நிலையில், நீதிமன்ற…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ 17 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு…

செப்டம்பர் 16, 2025