Close
ஏப்ரல் 24, 2026 12:55 காலை

காரியாபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா பேரணி

காரியாபட்டியில், விஸ்வ கர்மா ஜெயந்தி விழா மற்றும் பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடை பெற்றது.

விழாவிற்கு கண்ணையா ஆசாரி தலைமை வகித்தார். அமுதா  சரவணன். செந்தில் குமார், மூர்த்தி ராமகிருஷ்ணன், வேல்முருகன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரூராட்சித் தலைவர் செந்தில் விழாவினை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில், காரியாபட்டி நலச்சங்கத் தலைவர் செந்தில், செயலாளர் மணி  துணைத் தலைவர் சுப்பிரமணியம், சக்தி வேல் துணை செயலாளர் ஆனந்தகுமார் பொருளாளர் கதிரேசன் .உட்பட பலர். கலந்து கொண்டனர்.

 முன்னதாக,  சங்க  உறுப்பினர்களின் பேரணி  நடை பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top