திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 16, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால்…

செப்டம்பர் 15, 2025

சாத்தனூர் அணையில்இறங்கிய மாணவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் முகம் கழுவச் சென்ற இளைஞர் முனீஸை முதலை கடித்து இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள…

செப்டம்பர் 15, 2025

மல்லாங்கிணறு அண்ணா பிறந்த நாள் விழாவில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

மல்லாங் கிணறில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.…

செப்டம்பர் 15, 2025

நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் விழா அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை  மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…

செப்டம்பர் 15, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி…

செப்டம்பர் 15, 2025

நாமக்கல் குளக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் புதுப்பிக்கும் பணி தொடக்கம்

நாமக்கல் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் உள்ள, விஸ்ரூப ஆஞ்சேநேயர் கோயில் ரூ.1.33 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல்…

செப்டம்பர் 14, 2025

திமுகவினர் வாக்குத்திருட்டால் குமாரபாளையம் நகரில் 15,000 வாக்குகள் இல்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

திமுகவினர் வாக்கு திருட்டால், குமாரபாளையம் நகரத்தில், 15,000 வாக்காளர்கள் இல்லை. போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி…

செப்டம்பர் 14, 2025

குற்றாலத்தில் இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் (ஐஎன்டியுசி ) தொழிற்சங்க செயல் வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு செப்டம்பர்…

செப்டம்பர் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,541 வழக்குகள் ரூ. 14.47 கோடி மதிப்பில் தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.14 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரம் கோடி மதிப்பில், 1,541 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 14, 2025