அரசு தலைமைப் பொறுப்பில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நரேந்திர மோடி

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அது அவரது அரசியல் பயணத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியின் பாதையையும் வடிவமைக்கும்…

அக்டோபர் 8, 2025

கலசப்பாக்கம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா். சீட்டம்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ…

அக்டோபர் 8, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம் சாணாரப்பாளையம், போளூா் ஒன்றியம் ஆத்தூவாம்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தீா்வு…

அக்டோபர் 8, 2025

தமிழகக் காடுகளில் 3,170 காட்டு யானைகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை 3,170 ஆக உயர்ந்துள்ளதாக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். யானைகள் பாதுகாப்பில் மாநில…

அக்டோபர் 7, 2025

செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர்களால் மின்சாரக் கட்டணம் உயரும் அபாயம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகின் பேசுபொருளாக உள்ளது. இது தொழில்கள், கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இருப்பினும், இந்த அற்புதமான தொழில்நுட்பத்திற்குப் பின்னால்…

அக்டோபர் 7, 2025

புற்றுநோயை குணப்படுத்த புதிய தடுப்பூசி

புற்றுநோய் இன்று ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. உலகளவில் விஞ்ஞானிகள் அதன் சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், ஜிஆர்பி (குளுக்கோஸ்-ரெகுலேட்டட்…

அக்டோபர் 7, 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்ட வாக்குப்பதிவு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறை, மாநிலத்தின் 243 இடங்களுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக மட்டுமே நடைபெறும், இது 25 ஆண்டுகளில்…

அக்டோபர் 7, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…

அக்டோபர் 7, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

அக்டோபர் 7, 2025

இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வா் ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.14.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 252 குடியிருப்புகளை சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 7, 2025